https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

மாமலர் கவிதை - திரு.துரைவேலு என் பதிவு





இரண்டு பிரிவுகளாக உள்ளது திரு.த.துரைவேலு அவர்களின் கவிதை 
இரண்டும் நுட்பத்தையே பேசுகின்றன .
ஒன்று நுட்பம் மற்றொன்று நுட்பத்தில் நுட்பம். 
பிரம்மத்தின் சகுண , நிர்குண  இருமை நிலைப்போல.
"முட்செடியில் மலர்ந்தாலும் மென்மையை இழக்காத.
சகதியில் வேர்கொண்டிருந்தாலும் மணம் வீச தவறாத பெருநெறி"
அற்புதமான வரிகள்.
ஆம்,மாமலர் போற்றுதலுக்குரியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...