https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஊழின் கணம் - பதிவு





|| இளையோனே, நான் காட்டான். உங்கள் மெய்யறிதல்கள் எனக்கில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இது ஊழின்கணம். ஆகவே இக்கருணை உங்கள் உள்ளத்திலெழுகிறது. இதன்பொருட்டு நீ எஞ்சிய வாழ்நாளெல்லாம் துயர்கொள்வாய்” ||


ஊழிப்பெரு நிகழ்வு இது,  அது முன்னரே நிர்மாணிக்கப்பட்டது. அதற்கான சாலை எப்போதும் உள்ளது , ஆனால் அதன் வாசல் திறந்தது இன்று .

மாகாபாரத பிற்கால நிகழ்வுகளை மாற்றியது இத் தருணம் . ஜயத்ரதன் இன்று அழிந்திருந்தால், அபிமன்யு வதம் நிகழாமல் போயிருந்தால் , பரீட்சித்து அகாலத்தில் பதவிக்கு வராமல் இருந்திருந்தால் , சாபம் கிடைக்காது போயிருந்தால் , ஜனமேஜயன் சர்ப்ப வேள்வி நிகழ்த்தாது போயிருந்தால் , ஆஸ்தீகர்ருக்கு வேலை இல்லாது போயிருந்தால் என இருந்தால் , இருந்தால் , இருந்தால்............


வெண்முரசு- முதற் கனல் - வேள்வி முகம் - வேறு இடத்தில் வேறு பெயரில்  தொடங்கியிருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...