https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 ஜனவரி, 2024

காணும் பொங்கல்

 காணும் பொங்கல்


ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று நாதஸ்வர வித்வான் கணேசன் அவர்களின் நாதஸ்வர இசை ஒலிக்கும். அதிகாலை வந்து விடுவார். பூஜை அறையில் அவர் வாசிக்க சொல்லுவது வழக்கம். இந்த முறை பொங்கல் அன்றே வருகிறேன் என்றார். இம்முறை பொங்கல் பூஜை அவரது நாதஸ்வர இசையுடன் நிகழ்ந்தது ஒரு இனிமையானதாக இருந்தது. மனத்திற்கு மிகவும் அணுக்கமாக உணர்தேன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...