இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
அறம் என்கிற காலம்
நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : பதிவு : 137 / 210 தேதி :- 24 ஜூலை 2017 * கற்பிதத்தின் பிழை * இயக்க பின்புலம் - 63 அரசியல் ...
-
ஶ்ரீ : வெண்முரசு புதுவை கூடுகை -12 பதிவு 424 / தேதி 22-02-2018 வெண்முரசு நூல் 2- மழைப்பாடல் பகுதிகள் 1&2 தலை...
-
ஶ்ரீ : பதிவு : 176 / 250 தேதி :- 01 செப்டம்பர் 2017 * மாற்றமடையா உட்கூறுகள் * “ தனியாளுமைகள் - 04” இள...
-
வெண்முரசு கலந்துரையாடல் . பதுவை கூடகை -06 தேதி 27 ஜூலை 2017 கடந்த கூடுகையில் முனவைத்த அதே கேள்வி இங்கு மீளவும்...
-
" வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – அணையாச்சிதை " - பதிவு 17 -21 , நாள் 25-05-2107. ...
-
ஶ்ரீ: கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி ...
-
ஶ்ரீ : * சலனங்களில் நிகழ்வுகள் * இயக்க பின்புலம் - 34 அரசியல் களம் - 33 நான் மாநில கட்சி அலுவலகம் தவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக