https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

பாதுகை குறித்த குறுஞ்செய்திக்கு எதிர்வினை

ஶ்ரீ:



" l have seen ur letter which reveals u. yesterday i talked to u about many things without any frustratiom and then i met our mother. after that only i insist about that.after ur i leaved out with less irritation.it does nt cause much feelings because im not bothet about the cause its fact of the fate.the thing we talk about will do its work.which will be good for our family.no more explanation it needs.pathugathathu namyke. "

By Selvi




அன்புள்ள செல்விக்கு,
அனேக ஆசீரவாதங்கள்,

உன்னை பதில் எழுதாதே என அறிவுறுத்தினேன். பயனில்லை   ஏனெனில் உன் எழுத்து முறை அனர்த்தத்திற்கு வழிவகுக்கும் என்பதாலேயே . தவிர்க்க சொன்னேன்

என் எச்சரிக்கைகளை மீறுவதன் மூலம் மீண்டும் தொடங்கிய இடத்தை நோக்கி  சென்று கொண்டிருக்கிறாய் -இதுவே" உன் வழக்கமான பாணி " நீ மாறவில்லை.

நீ சென்றுசேர்நத இடம் இறந்தகாலம் நான் அங்கு இல்லை.

என் கடந்த கடிதத்தில்  பரஸ்பரமாக காயப்பட்ட நம் நிலைகளை விளக்கி புதிய இனைப்புள்ளி நோக்கி பயணிப்போம் என்றே முடிவு செய்தோம் அது நிகழாமல் செய்வதற்கு காரணம் .

உனக்கான என் எச்சரிக்கைகளின் பின் விளைவு தெரியாது அதை சீண்டுவது என்பது உன் முதிரா இளமையின் செயல். ஒவ்வொரு முறையும் எதிரில் உள்ளவரையும், சூழ்நிலைகளையும் , நீ அனுமானிக்க மறுக்கிறாய்.

உன் கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் தங்கிலீஷ் எழுத்து பாணியில் அமைக்கிறாய் , மற்றும் அவற்றை தகவல்களாக அடுக்கும் முறை மிகவும் தட்டையானது . அது தரும் அர்த்தம் மொண்ணையானது , அதனால் ஏற்படும் புரிதல்கள் விபரீதமானவை . அதற்கு இந்த கடிதமே சாட்சி .

விவரிக்கப்படும் செய்திகளின் நுண்மைகளை புரிதலுக்காக எடுப்பதற்கு நேரம் கொடுக்காமல் ,  காழ்பின் உந்துதலால் அவசரப்படுகிறாய் .

என் கடிதத்தில் மையமாக சொல்லப்பட்ட உணர்வுமிகு விஷயத்தை புறந்தள்ளுவது போல அதைப்பற்றி எதுவும் பேசாது விட்டு விட்டாய் , அது உணர்ச்சி அற்ற இரங்கல் செய்திபோல ஒரு நடையை கொடுக்கிறது . நான் இதுவரை உன்னிடம் பேசியதை அனைத்தையும் வீனாக்கினாய் .

உன் எண்ணங்களை ஆழகாக வெளிப்படுத்த உன்னிடம் சாதகமான ஊடகப் பொருள் மற்றும் தமிழ் தட்டச்சும்தான் இல்லை என இதுவரை நினைத்திருந்தேன்  .அனால் இப்போதுதான் தெரிகிறது உன்னிடம் ஆழகான சாரமான கருத்துகளோ ,அறிவார்ந்த சிந்தனை புரிதல்களோ  இல்லை என அறிகிறேன் .

மிகுந்த வருத்துடன்



கிருபாநிதி அரிகிருஷ்ணன்
23-10-2016
புதுவை.

குறிப்பு:-

இதற்கும் பதில் என்று ஏதாவது உளறித்தொலைக்காதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...