https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஜெ கடிதம் -5


அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ,


வணக்கம் , நலம் தங்களின் நலம் விழைகிறேன் .
ஒருவர் தன்னிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பது என்பது ஓர் தவம் என அறிகிறேன் . அது புத்தியில் ,மனத்தில் நிலைகொண்டுள்ளதாக இருக்கிறது . பல விவகாரங்களில் தங்களின் கருத்தாக சொல்லிவருவதை ஆழ்ந்து படித்து வருகிறேன் . பல சமயம் அது என் கருத்தாகவும் ஆகிவிடுகிறது .அதற்கு ஆதாரம் தாங்கள் கூறியிருப்பது , ஆம் எப்பேற்பட்ட  உண்மை , தான் ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாடு வீழ்ச்சிக்கு வழிகோலுகிறது . நம்மை விட நம் கருத்தே முன்னிறுத்தப்படவேண்டும் கூச்சலுக்கு முன் கருத்துக்கள் சில காலம் எடுபடாது .
||பலசமயம் இத்தகைய பேச்சுக்களை அரங்குகள்தான் தீர்மானிக்கின்றன. ஓர் அவையில் நமது பேச்சு சோடைபோகக்கூடாது என்று நினைக்கும்போதே நாம் விழ ஆரம்பிக்கிறோம்.|| உண்மை
கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக