இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
அறம் என்கிற காலம்
நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...
-
பகவத்விஷயம -3 போதாயனர் போன்றவர்களின் காலத்திற்குப் பிறகு வேத வியாசரே வளர்த்தெடுத்த ஸ்ரீபாஞ்சராத்திர நெறிப்படி வேதாந...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...
-
ஶ்ரீ : மணிவிழா - 18 07.11.2022 “ மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல . உங்களை நீங்களே மாற்றிக் ...
-
ஶ்ரீ : வெண்முரசு புதுவை கூடுகை -12 பதிவு 424 / தேதி 22-02-2018 வெண்முரசு நூல் 2- மழைப்பாடல் பகுதிகள் 1&2 தலை...
-
" வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – அணையாச்சிதை " - பதிவு 17 -21 , நாள் 25-05-2107. ...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : ஊழ் பதிவு : 419 / தேதி :- 17 பிப்ரவரி 2018 “ படகோட்டியான விகூணிகன் " மழைக்காலம் நெருங...
-
வாழ்வெனும் அழகியல்தொகுக்கும் சிந்தையையும் சூழலும் கொடுத்தவனை வணங்குகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக. அவ்விதமே ஆகுக என் வாழ்கை || ஓம் ஹரி:|| ...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 464 பதிவு : 464 / 649 / தேதி 27 செப்டம்பர் 2019 * வாய்ப்பும் விலகளும் * “ எழுச்சியின் வில...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 63 * பரப்பியம் திரு . ப . சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 36 அரசியல் களம் - 18 ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக