இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
கூடுகை 92 என் உரையின் எழுத்து வடிவம்
92 வது கூடுகை 1 தம்பாசுரனின் மகன் சகஸரகவசன் . மற்றும் நர நாராயணர்களின் பிறப்பு பற்றியது . அதன் நீட்சியாக கர்ணனையும் ச...
-
ஸ்ரீ : அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் , உங்களுடைய சமீபத்திய "ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் " பதிவை...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...
-
வெண்முரசு கூடுகை . 82 41 முதல் 45 வரை . பேசு பகுதி :- பன்னிரண்டாவது பகடை இது எண் மற்றும் அதனுடன் பொருந்திய மாநுட வாழ்வு குற...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
திரு அரிகிருஷ்ணனது உரை அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நேற்றைய நகர்வு ஒரு நுண்மைக் குறியீடு என்பதையே அது நிகழ்கையில் முழுமையாக...
-
விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…புதுவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பினர் வாழ்த்துக்களுடன் விருது செய்தியினை அறிவித்தனர் தமிழில் முத...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக